Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் குளிரால் உறைந்த கடல்!

Webdunia
வியாழன், 1 பிப்ரவரி 2018 (17:46 IST)
உலகின் பெரும்பாலான பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது. இந்நிலையில் சீனாவில் குளிர் காரணமாக கடலே உறைந்து போன நிகழ்வு அச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
சீனாவில் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமாக ஜியுஹூவா தீவின் கடல் பகுதி முற்றிலுமாக உறைந்து போயுள்ளது.
 
சிங்செங்க் மாகாணத்தின் அருகேயுள்ள, லியாவோடாங் வளைகுடா பகுதியில் இந்த கடல் அமைந்துள்ளது. இங்கு கிட்டத்தட்ட 130 கி.மீ சுற்றளவுக்கு கடல் பகுதி பனிக்கட்டியால் சூழப்பட்டுள்ளது.
 
இதன் காரணமாக ஜியுஹூவா தீவில் வசிக்கும் 3000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சுமார் ஒரு அடி உயரத்திற்கு கடல் நீர் உறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments