கொடிய விஷத்தைப் பயன்படுத்தும் ரஷ்ய அதிபர்

Webdunia
திங்கள், 30 மே 2022 (17:43 IST)
உக்ரைன் மீது ரஷ்ய ராணுவப் படை 90 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

எனவே, ரஷ்யா மீது அமெரிக்கா, பிரிட்டன்,உள்ளிட்ட மேற்கத்திய  நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன. ஆனால், இதையெல்லாம் ரஸ்ய அதிபர் புதின் பொருட்படுத்தவில்லை.

இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின், தன் எதிரிகளைக் கொல்வதற்கு கொடிய  விஷத்தைப் பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகிறது.

ஸ்ட்ரைக்னைன் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த விஷம், ரஷிய  உளவு நிறுவனமாக ஜேஜிபியால் பயன்படுத்தப்படுகிறது.

இந்த விஷத்தை உடலில் செலுத்தினால், எலும்புகள் மற்றும் தசைகளை ஒன்றாக இணைக்கும் பிணைப்பை உடைத்து, உடல் நடடுக்கம் ஏற்படும் எனவும், பல மணி நேரத்திற்குப் பின் மனிதர்களைக் கொல்லும் எனவும் மரணம் வரை தசைகளில் வலி ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

ஷேக் ஹசீனாவை நாடு கடத்த இன்டர்போல் உதவி கோரும் வங்கதேசம்: இந்தியாவுக்கு நெருக்கடி

பட்டப்பகலில் பள்ளி மாணவியை கொலை செய்யும் அளவிற்கு, துணிச்சல் எங்கிருந்து வந்தது? ஈபிஎஸ் ஆவேசம்

அடுத்த கட்டுரையில்
Show comments