Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்யா எதிர்க்கட்சி தலைவருக்கு விஷம் கலந்த தேநீர்… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

Webdunia
வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (11:19 IST)
ரஷ்யாவின் முக்கியமான எதிர்க்கட்சி தலைவர்களுள் ஒருவரான அலெக்சி நவல்னி 44க்கு விஷம் கலந்த தேநீர் கொடுக்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ரஷ்யாவில் அதிபர் புடின் தான் வாழ்நாள் முழுவதும் அதிபராக இருக்க எல்லாவகையான வேலைகளையும் செய்து வருகிறார். இந்நிலையில் அவரைக் கடுமையாக எதிர்த்து பேசி வந்தவர் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவல்னி 44. இவர் அங்கு நடக்கும் ஊழல்களை வெளிக்கொண்டு வந்துகொண்டிருந்ததால் அரசுக்கு பெரிய அளவில் எதிர்ப்புகள் எழுந்தன.

இந்நிலையில் அவர் விமானத்தில் பயணம் செய்த போது தேநீர் அருந்தியதும் மயக்கமடைந்துள்ளார். இதையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அவர் உணவில் விஷம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சையில் உள்ளார் நவல்னி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments