Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமர்சனம் செய்த எதிர்க்கட்சி தலைவருக்கு 9 ஆண்டுகள் சிறை: அதிரடி நடவடிக்கை

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (07:45 IST)
விமர்சனம் செய்த எதிர்க்கட்சி தலைவருக்கு ஒன்பது ஆண்டுகள் சிறை என்ற அதிரடி நடவடிக்கையை ரஷ்ய அதிபர் புதின் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அலெக்ஸி நவால்னி கடந்த 2020 ஆம் ஆண்டு விஷ தாக்குதலிலிருந்து அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்
 
அதன்பின்னர் ஜெர்மனிக்கு சென்ற அவர்  ஜெர்மனியில் இருந்து ரஷ்யா வந்ததும் அவர் புதினை கடுமையாக விமர்சனம் செய்தார். இதனையடுத்து அவரை காவல் நிலைய போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர் 
 
அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவருக்கு ஒன்பது ஆண்டுகள் சிறை தண்டனையை நீதிமன்றம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments