Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொருளாதார நெருக்கடி: இலங்கையில் இருந்து வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (07:30 IST)
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருக்கும் நிலையில் அந்நாட்டில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வரும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
ஏற்கனவே 3 குழந்தைகள் உள்பட 6 பேர் ரோந்து படையினரால் கண்டுபிடிக்கப்பட்டு தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் இன்னும் ஏராளமான இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வர வாய்ப்பிருப்பதாகவும் இதனையடுத்து ரோந்து பணியை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார சிக்கல் காரணமாக அந்நாட்டில் அடிப்படை அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாத பொதுமக்கள் இந்தியாவிற்கு அகதிகளாக வந்து கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments