Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க ஏவுகணையை சுட்டு வீழ்த்திய ரஷ்யா

Webdunia
திங்கள், 19 டிசம்பர் 2022 (23:03 IST)
அமெரிக்க தயாரிப்பு ஏவுகணையை சுட்டு வீழ்த்தியதாக ரஷியா தெரிவித்துள்ளது.

ரஷியாவுக்கும் அதன் அண்டை நாடான உக்ரைனுக்கும் 10 மாதங்களாக தொடர்ந்து போர் நடந்து வருகிறது.

இப்போரில் இருதரப்பிலும், இதுவரை ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களும், ராணுவவீரர்கள் பலியாகியுள்ளனர்.

ALSO READ: ரஷ்யாவின் பல ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டது: உக்ரைன் அதிபர்
 
இந்த நிலையில்,உக்ரைனுக்கு அமெரிக்க உள்ளிட்ட மேற்கு நாடுகள் நிதியுதவியும், ஆயுத உதவியும் செய்து வருகின்றன.

எனவே, அமெரிக்க வழங்கிய ஏவுகணை மூலம் ரஷியா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது.

இதில், அமெரிக்கா நாட்டு தயாரிப்பான 4 ஏவுகணைகளை ரஷிய ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

சிங்கப்பூர் கப்பல் விபத்து.. உயிருக்கு போராடியவர்களை மீட்ட இந்திய கப்பல் படை.. நன்றி தெரிவித்த தூதரகம்..!

நேற்றைய ஏற்றத்திற்கு பின் இன்று பங்குச்சந்தை நிலவரம் என்ன? சென்செக்ஸ் 83000 செல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments