Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க ஏவுகணையை சுட்டு வீழ்த்திய ரஷ்யா

Webdunia
திங்கள், 19 டிசம்பர் 2022 (23:03 IST)
அமெரிக்க தயாரிப்பு ஏவுகணையை சுட்டு வீழ்த்தியதாக ரஷியா தெரிவித்துள்ளது.

ரஷியாவுக்கும் அதன் அண்டை நாடான உக்ரைனுக்கும் 10 மாதங்களாக தொடர்ந்து போர் நடந்து வருகிறது.

இப்போரில் இருதரப்பிலும், இதுவரை ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களும், ராணுவவீரர்கள் பலியாகியுள்ளனர்.

ALSO READ: ரஷ்யாவின் பல ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டது: உக்ரைன் அதிபர்
 
இந்த நிலையில்,உக்ரைனுக்கு அமெரிக்க உள்ளிட்ட மேற்கு நாடுகள் நிதியுதவியும், ஆயுத உதவியும் செய்து வருகின்றன.

எனவே, அமெரிக்க வழங்கிய ஏவுகணை மூலம் ரஷியா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது.

இதில், அமெரிக்கா நாட்டு தயாரிப்பான 4 ஏவுகணைகளை ரஷிய ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments