தடைக்கு மேல் தடை வாங்கும் ரஷ்யா..! – சீனா, வடகொரியா சாதனையை முறியடித்தது!

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (11:04 IST)
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் உலகிலேயே அதிகமான தடை வாங்கிய நாடாகவும் ரஷ்யா மாறியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் உக்ரைனின் பல பகுதிகளையும் கைப்பற்றி வருகிறது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்துள்ளதோடு ரஷ்யா மீது பொருளாதார தடை உள்ளிட்ட பல்வேறு தடைகளை விதித்து வருகின்றன.

முன்னதாக சீனா, வட கொரியா போன்ற நாடுகள் மீது உலக நாடுகளின் கட்டுப்பாடுகளை மீறியதாக பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. ஆனால் தற்போது ரஷ்யா மற்ற நாடுகளை விட அதிகமான தடைகளை பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சர்வதேச நாடுகளிடம் அதிகமான தடையை பெற்ற நாடுகளில் ரஷ்யா முதலிடத்தில் உள்ளதாக வணிக, தூதரக ரீதியிலான தடைகளை கவனிக்கும் கேஸ்டல்லம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments