Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருநாள் முதல்வர் போல.. ஒருநாள் போலீஸ்! – புதுச்சேரியில் புதுமை!

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (10:28 IST)
சர்வதேச பெண்கள் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் புதுச்சேரி காவல்துறை மாணவி ஒருவரை ஒருநாள் காவலராக பணியமர்த்தியுள்ளது.

பெண்களின் சாதனைகளை போற்றும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இன்று சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அரசு மற்றும் தனியார் அமைப்புகள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் புதுச்சேரி காவல்துறை பெண்களை போற்றும் வகையில் கல்லூரி மாணவி ஒருவரை ஒருநாள் காவலராக அறிவித்துள்ளது. புதுச்சேரி பாரதிதாசன் கல்லூரி மாணவி நிவேதிதாவை முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் ஒருநாள் காவல் அதிகாரியாக நியமித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டணியில் தேமுதிக இணைகிறதா? அமைச்சர் கே.என்.நேரு தகவல்..!

நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்று சிந்திக்க கூடியவர் ஆடிட்டர் குருமூர்த்தி: நயினார் நாகேந்திரன்

2026 தேர்தல் திமுக vs தவெக தான்.. அதிமுக ஒரு மேட்டரே இல்லை.. பத்திரிகையாளர் மணி..!

3 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை.. குற்றவாளியை என்கவுண்டர் செய்த போலீஸ்..!

ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைப்பு.. லோன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments