Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 16 April 2025
webdunia

வங்கிகளில் ரூ,14 ஆயிரம் கோடி மோசடி விவகாரம் : நிரவ் மோடி கைது?

Advertiesment
nirav modi
, புதன், 20 மார்ச் 2019 (15:09 IST)
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14000 கோடி கடன்பெற்று திரும்ப செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடினார் வைர வியாபரி நிரவ் மோடி.
இதுகுறித்து இந்திய வழக்கறிஞர்கள் நிரவ்மோடியை இந்தியாவிற்கு கொண்டு செல்ல மனு கோரியிருந்தனர். இதனையடுத்து இவ்வழக்கை விசாரித்து வந்த லண்டனின் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் கோர்ட் நிரவ் மோடிக்கு கைது வாரண்ட் பிறப்பித்திருந்தது இந்த நிலையில் தற்போது நிரவ்மோடி கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏன்டா படுத்துறீங்க..? ஜமாய்க்கும் வோடபோன்; ஜாம் ஆன ஏர்டெல்!!