செங்கடலில் ஆழ்கடல் கேபிள்கள் துண்டிப்பு: மைக்ரோசாப்ட் பயனர்களுக்கு பாதிப்பு!

Siva
ஞாயிறு, 7 செப்டம்பர் 2025 (08:19 IST)
ஐரோப்பாவை செங்கடல் வழியாக ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவுடன் இணைக்கும் பல சர்வதேச ஆழ்கடல் கேபிள்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
 
மைக்ரோசாப்டின் "Azure Cloud" மேகம் தளம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மைக்ரோசாப்டின் வாடிக்கையாளர்கள் சேவைகளை பெறுவதில் தாமதம் ஏற்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
செங்கடலில் கடல் நீரோட்டங்கள் வலுவாக உள்ளதால், துண்டிக்கப்பட்ட கேபிள்களை சரிசெய்வது கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!

SIR கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இன்று கடைசி நாள்! 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

அடுத்த கட்டுரையில்
Show comments