Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒமிக்ரானை கண்டு மக்கள் பீதியடைய வேண்டாம்! – அதிபர் ஜோ பைடன்!

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (15:16 IST)
ஒமிக்ரான் வைரஸ் குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வரும் நிலையில் பல்வேறு வகை வீரியமடைந்த கொரோனா வைரஸ்களால் உலகம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து பரவ தொடங்கியுள்ள வீரியமிக்க கொரோனாவான ஒமிக்ரான் வேகமாக பரவக்கூடியது என்பதால் உலக நாடுகள் பீதியில் ஆழ்ந்துள்ளன.

இந்நிலையில் ஒமிக்ரான் குறித்து பேசியுள்ள அதிபர் ஜோ பைடன் “தென் ஆப்பிரிக்காவிலிருந்து பரவும் ஒமிக்ரான் வைரஸ் குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம். ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள தடுப்பூசி இதுபோன்ற வைரஸ்களை எதிர்க்கும் தன்மை உடையதுதான். அமெரிக்காவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments