Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குண்டு துளைக்காத கண்ணாடியால் போப்பாண்டவர் காயம்

Webdunia
செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (06:01 IST)
போப்பாண்டவர் கடந்த சில நாட்களாகவே உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில் தற்போது அவர் கொலம்பியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கொலம்பியாவில் அவர் திறந்த வாகனத்தில் நின்றுகொண்டே மக்களுக்கு ஆசி வழங்கி கொண்டு சென்று கொண்டிருந்தார்.



 
 
இந்த நிலையில் திடீரென வாகனத்தில் இருந்து தடுமாறிய அவர் குண்டு துளைக்காத கண்ணாடி மீது மோதியதால் அவரது கன்னத்திலும், புருவத்திலும் லேசான காயம் ஏற்பட்டு ரத்தம் பீ\றிட்டது
 
உடனே அங்கிருந்த போப்பாண்டவரின் மருத்துவர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து ரத்தம் கொட்டுவதை நிறுத்தினார்.  இருப்பினும் அவர் அந்த காயத்துடனே மக்களை சந்தித்து ஆசி வழங்கி பின்னர் அங்குள்ள வழிபாட்டுத்தலம் ஒன்றில் வழிபாடு செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு வாரத்திற்கு முன் அம்மா மரணம்.. நேற்று விமான விபத்தில் அப்பா மரணம்.. லண்டனில் தவிக்கும் மகள்கள்..!

விமான விபத்தில் பலியான நர்ஸை விமர்சித்த தாசில்தார்.. சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!

சிற்றுண்டி சாப்பிட்ட 30 மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு: பட்டுக்கோட்டையில் பரபரப்பு..!

நிலத்தை அபகரித்துக் கொண்டு மிரட்டுகிறார்கள்! திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் மீது புகார்!

இது ஆரம்பம்தான்.. இன்னும் நிறைய விமானங்கள் விபத்தாகும்..? - போயிங் குறைபாடு குறித்து எச்சரித்த பொறியாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments