Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிசார்ட்டில் தங்கி சம்பளம் வாங்கும் எம்.எல்.ஏக்களுக்காக பிள்ளையாரிடம் பிரார்த்தனை

Webdunia
செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (05:36 IST)
தமிழகத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள் மக்களுக்கு சேவை செய்யாமல் கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டிலும், புதுச்சேரி மற்றும் கர்நாடகத்தில் உள்ள ரிசார்ட்டுகளுக்கும் சென்று ஓய்வு எடுத்து வருவதாகவும், மக்கள் பிரச்சனையை கண்டுகொள்ளாமல் இவ்வாறு ஓய்வு எடுத்து வரும் எம்.எல்.ஏக்களுக்கு நூதன பிரார்த்தனை ஒன்றை செய்துள்ளதகவும், பா.ம.க, காங்கிரஸ் மற்றும் தே.மு.தி.க எம்.எல்.ஏக்கள் கூறியுள்ளனர்.



 
 
ஏற்கனவே இருமடங்கு சம்பள உயர்வு பெற்றுள்ள எம்.எல்.ஏக்கள் மக்களுக்கு சேவை செய்யாமல் ஊர் ஊராக ரிசார்ட்டில் சுற்றி வருகின்றனர். எனவே அவர்களுக்கு இன்னும் அதிகமாக சம்பளம் கொடுத்தால் வெளிநாட்டிலும் சுற்றலாம், எனவே எம்.எல்.ஏக்களுக்கு இன்னும் சம்பளம் அதிகரிக்க வேண்டும் என்று கோவில்பட்டியில் உள்ள பிள்ளையார் கோவிலில் இந்த எம்.எல்.ஏக்கல் பிரார்த்தனை செய்தார்களாம்
 
கடனில் தத்தளிக்கும் தமிழகம் நீட் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுடன் இருக்கும் நிலையில் பொறுப்பில்லாமல் ரிசார்ட்டில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏக்களுக்கு நல்ல புத்தியை கொடுக்கவும், பிள்ளையாரிடம் வேண்டிக்கொண்டதாக பா.ம.க, காங்கிரஸ் மற்றும் தே.மு.தி.க எம்.எல்.ஏக்கள் செய்தியாளர்களிடம் கூறினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கையக் குடுங்க.. கட்டிப்பிடிங்க! துரை வைகோ - மல்லை சத்யாவை சமாதானம் செய்த வைகோ!

32 வயதில் கொலை செய்தவரை 63 வயதில் கைது செய்த போலீசார்.. காரணம் ஏஐ டெக்னாலஜி..!

பேச்சுவார்த்தை நடத்த இறங்கி வந்த டிரம்ப்.. நிபந்தனை விதித்த சீனா.. மீண்டும் வர்த்தக போரா?

”சார் ப்ளீஸ் பாஸ் பண்ணி விடுங்க!” - விடைத்தாளில் 500 ரூபாயை லஞ்சமாக சொருகிய மாணவன்!

ஷவர்மா சாப்பிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments