கோயிலில் நிர்வாணமாக தியானம் செய்த நபரை தேடும் போலீஸார்

Webdunia
புதன், 4 அக்டோபர் 2023 (21:15 IST)
இந்தோனேஷியாவுக்கு சுற்றுலாவுக்கு சென்ற இடத்தில் நிர்வாணமாக தியானம் செய்த இளைஞர் ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்தோனேஷியாவுக்கு சுற்றுலாவுக்குச் சென்ற நபர் ஒருவர் அங்குள்ள இந்து கோயிலில் ஆடைகள் இன்றி நிர்வாணமாக தியானம் ஈடுபட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து பாலியில் உள்ளள இந்து கோயிலிலில் ஆடைகள்  இன்றி நிர்வாணமமாக தியானம் ஈடுபட்ட நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

வீடியோவில் உள்ள நபர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்பதால் அவரைப் பற்றி விவாரணையில் குடியுரிமை அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.

சுற்றுலாத்துறையினர் மற்றும் பொதுமக்கள் அதிகம்பேர் வந்து செல்லும் கோயிலில் நிர்வாணமாக தியானம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோலக்ஸை சுற்றி வளைத்த 4 கும்கி யானைகள்! கோவையில் பிடிப்பட்ட ரோலக்ஸ் காட்டு யானை!

ரஜினிகாந்தை திடீரென சந்தித்த ஓபிஎஸ்.. புதிய கூட்டணி உருவாகிறதா?

நெருங்கும் தீபாவளி: ராக்கெட் வேகத்தில் அதிகரித்த விமானக் கட்டணங்கள்!

தொடங்கியது வடகிழக்கு பருவமழை: சென்னையில் விடிய விடிய மழை.. இன்றைய மழை நிலவரம்..!

முதலமைச்சரை தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா.. புதிய அமைச்சர்கள் நாளை பதவியேற்பு..!

அடுத்த கட்டுரையில்