Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலாந்து நாட்டில் காந்தியின் தபால் தலை..

Arun Prasath
வெள்ளி, 4 அக்டோபர் 2019 (16:29 IST)
மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாளை ஒட்டி, போலாந்து நாடு காந்தியின் சிறப்பு தபால் தலையை வெளியிட்டுள்ளது.

மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாள் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மகாத்மா காந்தியை போற்றும் வகையில் நேபாளத்தின் காத்மாண்டு நகரில் காந்தியின் சிலை திறக்கப்பட்டது. மேலும் சீனாவின் இந்திய தூதரகத்தில் காந்தியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

இதனை தொடர்ந்து ஐ.நா.வில் பிரதமர் மோடி, காந்தியின் தபால் தலையை வெளியிட்டார். இந்நிலையில், நேற்று போலாந்து நாட்டின் தபால் சேவை நிறுவனமான போக்ஸ்டா போலக்ஸா, மகாத்மா காந்தியின், உருவபடத்த கொண்ட தபால் தலையை வெளியிட்டுள்ளது. மேலும் பிரான்ஸ், பாலஸ்தீனம், துருக்கி ஆகிய நாடுகளிலும் மகாத்மா காந்தியின் உருவப்படம் கொண்ட தபால் தலை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments