Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பீதியில் இருக்கும் சைவ பிரியர்கள்!

Advertiesment
பீதியில் இருக்கும் சைவ பிரியர்கள்!
, வெள்ளி, 9 செப்டம்பர் 2016 (19:28 IST)
அமெரிக்க நாட்டில் இருக்கும் மிசோரி பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் நடத்திய ஆய்வின் முடிவு மக்களிடத்தில் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.


 
 
அவர்கள் நடத்திய ஆய்வில், தாவரங்களுக்கு கேட்டுகும் திறன் இருக்கிறதாம், அதன் மூலம், அவைகளை உண்பவர்களை அது தாக்குமாம்.  மேலும், அவர்களின் ஆய்வில், தழைகளை உண்ணும் புழுக்களை விரட்டி அடிக்க, தழைகள் தங்கள் தேகத்தில் இருந்து ஒருவித எண்ணெய் பசையை வெளிபடுத்துமாம். 
 
அந்த எண்ணெய் பசை புழுக்களுக்கு பிடிக்காமல் அந்த தழையைவிட்டு மறு தழைக்கு தாவுமாம். புழுக்கள் தங்களை உண்வதை அது எழுப்பும் சப்தத்தை வைத்து தாவரங்கள் புரிந்துக்கொண்டு இந்த தாக்குதலை செய்கிறதாம். மேலும், தாவரங்களுக்கு பேசும் திறனும் இருக்கிறதாம். 
 
அது பெரும்பாலம் குமிழ்வது போல் ஒரு சப்தத்தை எழுப்புமாம். இந்த செய்தியை கேட்டதில் இருந்து, ”நாம் உண்ணும் தாவரங்கள் நம்மை தாக்குமோ” என்று சைவ பிரியர்கள் பீதியில் இருக்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கரூர் அருகே மணல்குவாரி அமைக்க கோரி மனு