Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிவிட்டர் நிறுவனத்தின் புதிய சி இ ஓவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (10:06 IST)
டிவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக பராக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்த ஜாக் டோர்சி நேற்று தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து புதிய சி இ ஓ வாக இந்தியா வம்சாவளியை சேர்ந்த பராக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய சம்பளம் மற்றும் பங்குகள் குறித்த விவரம் இப்போது வெளியாகியுள்ளது.

ஆண்டுக்கு ஒரு மில்லியன் டாலர் சம்பளமாக பெறும் அவர் ஒவ்வொரு ஆண்டும் 150 சதவீதம் போனஸும் பெறுகிறார். அதுமட்டுமில்லாமல் டிவிட்டர் நிறுவனத்தின் 90 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

அடுத்த கட்டுரையில்
Show comments