Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்: பாலஸ்தீனிய கால்பந்து வீரர் பரிதாப பலி..!

Siva
ஞாயிறு, 10 ஆகஸ்ட் 2025 (11:51 IST)
பாலஸ்தீனிய பீலே' என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட கால்பந்து வீரர் சுலைமான் அல்-குய்யித், காசா மீதான இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்ததாக பாலஸ்தீனிய கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது.
 
சுலைமான் அல்-குய்யித், உதவிக்காக க்ஷ்நிவாரண முகாமில் காத்திருந்தபோது, காசாவை நோக்கி இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் அவர் உயிரிழந்தார் என்று பாலஸ்தீனிய கால்பந்து சங்கம் உறுதி செய்துள்ளது. இந்த சம்பவம், விளையாட்டு வீரர்கள்கூட போரின் கோர விளைவுகளில் இருந்து தப்ப முடியவில்லை என்பதை உணர்த்துகிறது.
 
இந்தச் செய்தி, விளையாட்டு உலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு ராக்கி கயிறு கட்டிய பெண் போலீஸ்.. நெகிழ்ச்சி சம்பவம்..!

ஒரு சொல்லுக்கு பொருள் தெரியாதவரை கவிப்பேரரசு என அழைப்பதா? வைரமுத்துவுக்கு பாஜக கண்டனம்..!

மீண்டும் எடப்பாடியுடன் இணைய திட்டமா? டிடிவி தினகரன் கூறிய பதில்..!

இன்று 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்? - வானிலை ஆய்வு மையம்!

முன்னேற்றத்தை பாத்து வயிற்றெரிச்சல்! அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டோம்! - அமெரிக்காவுக்கு வெங்கயா நாயுடு கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments