ரஷ்யாவுக்கு ஆதரவாக போரில் களமிறங்கிய பெலாரஸ் படை!

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2022 (17:31 IST)
உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளிடையே கடந்த 6 நாட்களாக போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக கிட்டத்தட்ட உலக நாடுகள் அனைத்தும் குரல் கொடுத்து வருகின்றன
 
இந்த நிலையில் ரஷ்யாவுக்கு ஆதரவாக இருந்து வரும் பெலாரஸ் நாடு திடீரென இந்த போரில் கலந்துகொண்டதாகவும், பெலாரஸ் படைகள் உக்ரைனில் தாக்குதல் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
 
ரஷ்யா, பெலாரஸ் ஆகிய இரண்டு பக்கமும் தாக்குதல் காரணமாக உக்ரைன் நாடு நிலைகுலைந்து போய் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
இந்த நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாகவும் சில நாடுகள் போரில் கலந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் ரோடுஷோவுக்கு அனுமதி இல்லை.. தவெகவின் மாற்று ஏற்பாடு இதுதான்..

திருப்பரங்குன்றம் விவகாரம்: அரசின் மேல்முறையீடு இரு நீதிபதிகள் அமர்வில் தள்ளுபடி

16 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் ஆசிட் வீச்சு வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிர்ச்சி..!

புதினை நாங்கள் சந்திக்க கூடாதா? திட்டமிட்டு தவிர்க்கிறார்கள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

சென்னையில் மீண்டும் திடீர் மழை: நம்பி துணிகளைக் காயவைக்காதீர்கள்..! தமிழ்நாடு வெதர்மேன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments