Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய மாணவர் பலி: ரஷ்யா, உக்ரைன் தூதர்களுக்கு மத்திய அரசு சம்மன்!

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2022 (17:30 IST)
உக்ரைனில் இந்திய மாணவர் பலியானதற்கு ரஷ்யா மற்றும் உக்ரைன் தூதர்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரில் இந்திய மாணவர் நவீன் என்பவர் ரஷ்யா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார் 
 
இதனை அடுத்து ரஷ்யா உக்ரைன் தூதர்களை இன்று பகலில் அழைத்த இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர்கள் உள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வலியுறுத்தினார்
 
மேலும் உக்ரைன் ரஷ்யா தூதரகங்களுக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments