இந்திய மாணவர் பலி: ரஷ்யா, உக்ரைன் தூதர்களுக்கு மத்திய அரசு சம்மன்!

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2022 (17:30 IST)
உக்ரைனில் இந்திய மாணவர் பலியானதற்கு ரஷ்யா மற்றும் உக்ரைன் தூதர்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரில் இந்திய மாணவர் நவீன் என்பவர் ரஷ்யா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார் 
 
இதனை அடுத்து ரஷ்யா உக்ரைன் தூதர்களை இன்று பகலில் அழைத்த இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர்கள் உள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வலியுறுத்தினார்
 
மேலும் உக்ரைன் ரஷ்யா தூதரகங்களுக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முத்துராமலிங்க தேவருக்கு 'பாரத ரத்னா' வழங்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்புக்கு பின் வரியை குறைத்த டிரம்ப்.. எத்தனை சதவீதம்?

கல்லூரி மாணவர்கள் வாந்தி, மயக்க விவகாரம்! பொய் செய்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை! - நாமக்கல் காவல்துறை!

ஒரே காரில் பயணம் செய்த ஓபிஎஸ் - செங்கோட்டையன்.. அரசியல் பேசினார்களா?

தஞ்சை கூலி தொழிலாளி மனைவிக்கு ரூ.60.41 லட்சம் வரி நிலுவை.. நோட்டீஸை பார்த்து அதிர்ந்த குடும்பத்தினர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments