Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.13,000 கோடி; இந்தியா அமெரிக்கா ஒப்பந்தம்: கடுப்பில் பாகிஸ்தான்!!

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2017 (13:55 IST)
இந்தியா அமெரிக்கா மத்தியில் ஆயுதம் தாங்கி ஆளில்லா விமான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் அதிருப்தியில் உள்ளது. 


 
 
இந்தியா அமெரிக்கா இடையே சுமார் ரூ.13,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் பரிசிலணையில் இருந்தது. அதனை நிறைவேற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளார்.
 
இதனால் பாகிஸ்தான் அதிருப்தியில் உள்ளது. மேலும் இந்த ஒப்பந்தத்துக்கு தனது ஆட்சேபத்தை பதிவு செய்துள்ளது.
 
ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானங்களை பயன்படுத்துவது மோதலுக்கான வாய்ப்பின்மையை குறைக்கலாம். ஏனெனில் இது, ராணுவத்தின் தவறான செயல்களை ஊக்குவிக்கலாம் என்று பாகிஸ்தான் குறிப்பிட்டுள்ளது.
 
மேலும் இவை அனைத்தும் தகுந்த அமைப்பின் வழிகாடுதல்களுடன் நடக்கிறதா என சந்தேகத்தை எழுப்பியுள்ளது. பாகிஸ்தான் அரசை அமெரிக்கா நேரடியாக எச்சரித்துள்ள நிலையில், இந்த சம்பவம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments