Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச பயங்கரவாதி ஹபீஸ் சயீத் மகன் திடீர் மாயம்.. பாகிஸ்தானின் பரபரப்பு..!

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2023 (17:14 IST)
பாகிஸ்தானில் இருந்த சர்வதேச பயங்கரவாதி ஹபீஸ் சையத் மகன் திடீரென மாயமாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
பாகிஸ்தானில் உள்ள பெஷாவரில் பயங்கரவாதி  ஹபீஸ் சயீத் மகன் வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் மாயமாகி உள்ளார். 
 
செப்டம்பர் 26ஆம் தேதி முதல் ஹபீஸ் சயீத் மகன் மாயமாகிவிட்டதாகவும் அவரை தேடும் பணியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சயீத் என்பவர் என்பதும் அவர்களின் மகன் தற்போது மாயமாகி இருப்பதை அடுத்து அவர் கடத்தப்பட்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் பாகிஸ்தான் காவல்துறையினர் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments