Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேரலையில் பிரச்சனை: 17 தொலைக்காட்சி அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த பிரதமர்

Webdunia
ஞாயிறு, 1 மே 2022 (16:49 IST)
நேரலையில் பிரச்சனை: 17 தொலைக்காட்சி அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த பிரதமர்
தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தொலைக்காட்சி நிர்வாகிகள் 17 பேரை பாகிஸ்தான் பிரதமர் சஸ்பெண்ட் செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற ஷபாஸ் ஷெரிப் என்பவர் லாகூருக்கு பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தை அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பியது
 
அப்போது திடீரென நேரடி ஒளிபரப்பில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக நேரலை நிறுத்தப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப், நேரலை ஒளிபரப்பாத அரசு தொலைக்காட்சியின் 17 அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆடம்பர கார், அடுக்குமாடி குடியிருப்பு, கிலோ கணக்கில் நகைகள்.. கோடிக்கணக்கில் டெபாசிட்.. எஞ்சினியருக்கு ரூ.250 கோடி சொத்தா?

கணவருடன் கள்ளத்தொடர்பு.. இளம்பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்த உதைத்த மனைவி..

வெறும் 9 கிலோவில் ஒரு சக்கர நாற்காலி.. ஆட்டோவில் கூட எளிதில் கொண்டு செல்லலாம்.. சென்னை ஐஐடி சாதனை..!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் வங்க மொழி பிரச்சனையை கையில் எடுக்கும் மம்தா.. பாஜக பதிலடி என்ன?

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments