Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா மீது அணுகுண்டுகளை வீசுவோம்: பாகிஸ்தான் எச்சரிக்கையால் போர் பதட்டம்..!

Siva
செவ்வாய், 29 ஏப்ரல் 2025 (07:44 IST)
இந்தியா போர் நடவடிக்கைகளை எடுக்க தயாராகி வருகிறது என்றும், இந்தியா போரை தொடங்கினால் அந்நாட்டின் மீது அணுகுண்டுகளை வீசுவோம் என்றும் பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தாக்குதலுக்கு பின்னர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் மூல வாய்ப்பிருப்பதாக கூறப்படும் நிலையில் செய்தியாளர்களிடம் பேசினார். பாகிஸ்தான் தற்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாகவும், இந்தியா ராணுவ தாக்குதலுக்கு ஆயத்தமாக இருப்பது குறித்து நாங்கள் ஆலோசனை செய்து வருகிறோம் என்றும் தெரிவித்தார்.
 
எங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் மட்டுமே அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்றும், ஆனால் அதே நேரத்தில் போர் பதட்டத்தை தணிக்க அரபு நாடுகள், சீனா, பிரிட்டன், அமெரிக்காவுடன் தொடர்பு கொண்டு பேசிவார்த்தை நடத்தி வருகிறோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
 
இந்தியா மீது அணுகுண்டுகளை வீசுவோம் என்று பாகிஸ்தான் கூறியிருப்பது ஊர் பதட்டத்தை அதிகம் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் ரூ.1.60 கோடி ரொக்கம் பறிமுதல்! பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

ஒரே ஸ்கூட்டியில் 7 சிறுவர்கள் சாகசம்.. ஸ்கூட்டி ஓனருக்கு அபராதம்.. பெற்றோருக்கு எச்சரிக்கை!

அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய பெண் பெங்களூருவில் கைது: குஜராத் ஏடிஎஸ் அதிரடி நடவடிக்கை!

மரணம் என் வாழ்க்கையின் மிக அழகான பகுதி.. 25 வயது சிஏ அக்கவுண்டண்ட் தற்கொலை..!

தென்மாவட்டங்களை சாதிய வன்கொடுமை பகுதிகளாக அறிவிக்க வேண்டும்! - பா.ரஞ்சித் கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments