இம்ரான்கான் கட்சியின் எம்பிக்கள் கூண்டோடு ராஜினாமா: மீண்டும் தேர்தலா?

Webdunia
திங்கள், 11 ஏப்ரல் 2022 (18:16 IST)
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் எம்பிக்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கடந்த சில நாட்களாக பாகிஸ்தானில் அரசியல் குழப்பநிலை இருந்தது என்பதும் இம்ரான்கான் ஆட்சி சமீபத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததால் கவிழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பாகிஸ்தான் புதிய பிரதமராக நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷாபா ஷெரிப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் திடீரென இம்ரான்கான் கட்சியின் எம்பிக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளதால் பாகிஸ்தானில் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் ஐடி ஊழியரை விடுதிக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.. மதுரை லாரி டிரைவர் கைது..!

டீக்கடை நடத்துபவரின் வீட்டில் ரூ.1 கோடி ரொக்கம்.. கிலோ கணக்கில் தங்கம்.. 75 வங்கி கணக்குகள்.. என்ன நடந்தது?

கணவரின் தம்பி பிறப்புறுப்பை துண்டித்த அண்ணி! உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

தீபாவளி ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்டிருந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து: என்ன காரணம்?

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments