Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் குற்றவாளிகளுக்கு நடுத்தெருவில் தூக்கு: புதிய சட்டம் நிறைவேற்றம்

Webdunia
சனி, 8 பிப்ரவரி 2020 (11:15 IST)
பாகிஸ்தான் பாராளுமன்றம்
குழந்தைகளை பாலியல்ரீதியாக துன்புறுத்துபவர்களை நடுத்தெருவில் வைத்து தூக்கிலிட பாகிஸ்தான் அரசு சட்டம் இயற்றியுள்ளது.

உலகமெங்கும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில் பல்வேறு நாடுகள் பாலியல் குற்றங்களுக்கு கடுமையான சட்டங்களை இயற்றி வருகின்றன.

இந்நிலையில் பாகிஸ்தானில் குழந்தைகள் மீது பாலியல்ரீதியான துன்புறுத்தல் செய்வோரை நடு வீதியில் தூக்கில் தொங்க விடுவதற்கான புதிய சட்டம் ஒன்றை அந்நாட்டு நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள அந்நாட்டு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அலி முகமது கான், குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களை இதுபோல தண்டிப்பதில் எந்த தவறும் இல்லை என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த கட்டுரையில்