Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் குற்றவாளிகளுக்கு நடுத்தெருவில் தூக்கு: புதிய சட்டம் நிறைவேற்றம்

Webdunia
சனி, 8 பிப்ரவரி 2020 (11:15 IST)
பாகிஸ்தான் பாராளுமன்றம்
குழந்தைகளை பாலியல்ரீதியாக துன்புறுத்துபவர்களை நடுத்தெருவில் வைத்து தூக்கிலிட பாகிஸ்தான் அரசு சட்டம் இயற்றியுள்ளது.

உலகமெங்கும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில் பல்வேறு நாடுகள் பாலியல் குற்றங்களுக்கு கடுமையான சட்டங்களை இயற்றி வருகின்றன.

இந்நிலையில் பாகிஸ்தானில் குழந்தைகள் மீது பாலியல்ரீதியான துன்புறுத்தல் செய்வோரை நடு வீதியில் தூக்கில் தொங்க விடுவதற்கான புதிய சட்டம் ஒன்றை அந்நாட்டு நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள அந்நாட்டு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அலி முகமது கான், குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களை இதுபோல தண்டிப்பதில் எந்த தவறும் இல்லை என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டரை கடத்தி 6 கோடி கேட்ட கடத்தல்காரர்கள்.. கைக்காசு 300 ரூபாய் செலவானது தான் மிச்சம்.!

ZOHO சி.இ.ஓ பதவியிலிருந்து திடீரென விலகிய ஸ்ரீதர் வேம்பு.. என்ன காரணம்?

சர்வதேச ஹைப்பர்லூப் போட்டி: ஆசியாவிலேயே முதன்முறையாக சென்னையில்.. தேதி அறிவிப்பு..!

காசாவுக்குள் நுழைய பாலஸ்தீனியர்களுக்கு அனுமதி! 6 பிணை கைதிகள் விரைவில் விடுவிப்பு!

அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!

அடுத்த கட்டுரையில்