Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடனை திருப்பி செலுத்த கடன் வாங்கும் பாகிஸ்தான்: இன்னொரு இலங்கையா?

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2022 (14:21 IST)
ஏற்கனவே வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதற்காக சீனாவிடம் 2.3 பில்லியன் டாலர் பாகிஸ்தான் கடன் வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
பாகிஸ்தானில் தற்போது திறமையற்ற ஆட்சியாளர்கள் இருப்பதால் ஏற்கனவே வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த மீண்டும் கடன் வாங்குகிறார்கள் என பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் தனது கட்டுரையில் எழுதி உள்ளார்
 
வேறு எந்த நாடும் இனிமேல் பாகிஸ்தானிற்கும் கடன் கொடுக்காது என்ற சூழ்நிலையில் ஒரே நட்பு நாடான சீனாவிடம் பாகிஸ்தான் 2.3 பில்லியன் கடன் வாங்கியுள்ளதாக அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
இதே ரீதியில் சென்றால் இலங்கை போல் பாகிஸ்தான் நாடும் திவாலாகும் வாய்ப்பு இருப்பதாகவும் பாகிஸ்தானில் திறமையான ஆட்சியாளர்கள் வந்தால் மட்டுமே இந்த நிலை மாறும் என்றும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments