Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை!

Webdunia
வியாழன், 21 அக்டோபர் 2021 (16:41 IST)
கடந்த ஆண்டு உலகம் எங்கும் பரவத் தொடங்கிய கொரொனா வைரஸின் இரண்டாம் அலை தற்போது பரவி வருகிறது. விரையில் 3 வது அலை பரவ உள்ளது.

இந்நிலையில்,  கொரொனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த  நாடு முழுவதும் வரும் 30 ஆம் தேதி முதல் நவம்பர் 7 ஆம் தேதிவரை அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு வாரத்திற்கு சம்பளத்துடன் விடுப்பு அளித்து ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

இது அந்நாட்டில் கொரொனா தொற்றைக் கட்டுப்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகர் திவாகர் என்பவர் மீது நடிகை ஷகிலா போலீசில் புகார்.. என்ன காரணம்?

தேசிய விலங்காக பசுமாடு மாற்றப்படுகிறதா? மத்திய அரசு விளக்கம்..!

ஜல்லிக்கட்டு போல விஸ்வரூபமெடுக்கும் தூய்மை பணியாளர்கள் போராட்டம்? - களத்திற்கு வந்த மாணவர்கள்!

அமெரிக்காவில் காபி விலை கிடுகிடு உயர்வு.. டிரம்ப் வரிவிதிப்பு தான் காரணமா?

பாகிஸ்தானோடு கொஞ்சி குலாவும் அமெரிக்கா! BLA பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments