Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.2 லட்சம்: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Webdunia
திங்கள், 11 ஏப்ரல் 2022 (18:18 IST)
இலங்கையில் கடந்த சில நாட்களாக பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் அந்நாட்டில் ஒரு சவரன் தங்கம் விலை 2 லட்சமாக உயர்ந்துள்ளதால் நாட்டு மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார சீரழிவு ஏற்பட்டுள்ளது அடுத்து விலைவாசி உயர்ந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு சவரன் விலை ஒன்றரை லட்சமாக இருந்தது.
 
இந்த நிலையில் தற்போது  ஒரு சவரன் விலை 2 லட்சமாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஒரு சவரன் விலை சுமார் 40 ஆயிரம் என விற்பனை செய்துவரும் நிலையில் இந்தியாவை விட இலங்கையில் ஐந்து மடங்கு அதிகமாக ஒரு சவரன் விலை விற்பனை ஆகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI தொழில்நுட்பத்தில் கேப்டன்.! திரைத்துறையினருக்கு செக் வைத்த பிரேமலதா..!

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் போராட்டம்..!

தூத்துக்குடி கே.எஃப்.சி. உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமம் இடைக்கால ரத்து.. என்ன காரணம்?

வாயில் வடை சுடுகிறார் அண்ணாமலை.! ஓ.பி.எஸ்-ஐ கட்சியில் சேர்க்க முடியாது..! எடப்பாடி பழனிச்சாமி..!!

பிரிட்டன் தேர்தல்: ரிஷி சுனக் கட்சி தோல்வி! 14 ஆண்டுகள் கழித்து ஆட்சியை பிடித்த இடதுசாரி கட்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments