Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயி மாணவிக்கு ஒரு கோடி சம்பளத்தில் வேலை: ஒரு ஆச்சரியமான தகவல்

Webdunia
வியாழன், 4 ஏப்ரல் 2019 (21:19 IST)
விவசாயிகளின் வாரிசுகளே தற்போது விவசாயம் சம்பந்தப்பட்ட படிப்பை படிக்க தயங்கி வரும் நிலையில் இந்த துறையை தேர்வு செய்து படித்தால் நிச்சயம் நல்ல எதிர்காலம் உண்டு என்ற நம்பிக்கையுடன் விவசாயத்துறையில் முதுநிலை படிப்பு படித்தார் பஞ்சாபை சேர்ந்த கவிதா என்ற மாணவி
 
அவரது நம்பிக்கை வீண்போகவில்லை. படித்து முடித்தவுடனே கேம்பஸ் இண்டர்வியூவில் கனடாவை சேர்ந்த மாண்சாடோ என்ற விவசாயி நிறுவனம் ஒன்றில் அவர் தேர்வு செய்யப்படார். சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஆண்டுக்கு ரூ.1 கோடி. 
 
விவசாய படிப்பு படித்தால் வேலை கிடைக்காது என்று கூறப்படும் நிலையில் ஒரு கோடி ரூபாய் சம்பளத்தில் கவிதா வேலையில் சேரவிருப்பது சக மாணவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. கனடா உள்பட பல நாடுகள் விவசாயம் சம்பந்தப்பட்ட படிப்புகளை படித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகளை வழங்கி வருவதால் இனிவரும் தலைமுறையினர்கள் இந்த படிப்பை அதிகம் தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கபடுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments