Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அர்ஜெண்டினாவில் எண்ணெய் ஆலையில் தீ விபத்து

Webdunia
சனி, 24 செப்டம்பர் 2022 (21:31 IST)
அர்ஜெண்டினாவில் உள்ள நியூகன் என்ற மாகாணத்தில் இயங்கி வந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அர்ஜெண்டினா நாட்டில் தெற்குப் பகுதியில் உள்ள நியூகன் என்ற மாகாணத்தில் உள்ள பிளாசா குயின் கள் பகுதியில் பிரபல எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்று  இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இன்று திடீரென்று  தீ விபத்து ஏற்பட்டது.

ஊழியர்கள் தீயை அணைப்பதற்கும், அந்த தீ  எண்ணெய் ஆலை என்பதால் கொளுந்துவிட்டு எரிந்தது.

இதுககுறித்து, தீயணைப்புத் துறைக்கு ஊழியர்கள் தகவல் தெரிவித்த பின் விரைந்து வந்த அவர்கள் தீயை அணைத்தனர். இவ்விபத்தில், 3 ஊழியர்ககள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments