ஒபாமாலாம் ஒரு ஆளுன்னு நோபல் குடுத்தீங்க! புலம்பி தள்ளும் ட்ரம்ப்!

Prasanth K
வெள்ளி, 10 அக்டோபர் 2025 (11:53 IST)

இன்று அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க உள்ள நிலையில் அதிபர் ட்ரம்ப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அமெரிக்க அதிபராக பதவியேற்றது முதலாக தான் பல போர்களை நிறுத்தியுள்ளதாக தொடர்ந்து பேசி வரும் ட்ரம்ப் தனக்கு உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என கூறி வருகிறார். பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளும் அமைதிக்கான நோபலுக்கு ட்ரம்ப்பை சிபாரிசு செய்துள்ளன.

 

இன்று மதியம் உலக அமைதிக்கான நோபல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அது ட்ரம்ப்க்கு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

 

இந்நிலையில் நோபல் குறித்து பேசிய ட்ரம்ப் “நான் 8 போர்களை நிறுத்திவிட்டேன். இதற்கு முன்பு இதுபோன்று நடந்ததில்லை. அவர்கள் என்ன செய்தாலும் பரவாயில்லை. நான் விருதுக்காக அதை செய்யவில்லை. முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு நோபல் பரிசு கொடுத்தார். ஆனால் அவர் இந்த நாட்டை அழித்ததை தவிர ஒன்றும் செய்யவில்லை. அவர் ஒரு நல்ல அதிபர் இல்லை” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் எங்க வீட்டுப்பிள்ளை.. கோத்துவிடாதீங்க!... பிரேமலதா விளக்கம்!..

18 மாதங்களாக பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த 2 கப்பல் தள ஊழியர்கள் கைது.. அதிர்ச்சி தகவல்..!

ஒரே ஒரு வீட்டை தவிர எனது வருமானம் முழுவதையும் கட்சிக்கு தருவேன்: பிரசாந்த் கிஷோர்

நன்றி மறந்தவர்கள், துரோகம் செய்தவர்களுக்கு பாடம் புகட்டுவோம்: பிரேமலதா விஜயகாந்த்..!

வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு.. இன்று 10 மாவட்டங்கள், நாளை 11 மாவட்டங்களில் கனமழை..!

அடுத்த கட்டுரையில்
Show comments