Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு ஆயுத சோதனையை தொடரப்போகும் வட கொரியா!!

Arun Prasath
புதன், 1 ஜனவரி 2020 (10:38 IST)
அணு ஆயுத சோதனையை தொடரப்போவதாக வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட வேண்டாம் என வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னிடம் கோரிக்கை வைத்தார்.
அக்கோரிக்கையை ஏற்ற கிம், அணு ஆயுத சோதனையில் ஈடுபடாது என அறிவித்தது.

எனினும் நாட்டின் மீதான சர்வதேச தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும் என கிம் வலியுறுத்தி வந்தார். ஆனால் அணு ஆயுதங்களை முழுமையாக ஒப்படைத்தால் தான் அதனை பற்றி பரீசிலிக்க முடியும் என அமெரிக்க கூறியது. இந்நிலையில் கிம், ”வட கொரியா தயாரிக்கவுள்ள அணு ஆயுதங்களை இந்த உலகம் இனி காணும்” என கூறியுள்ளார். இதனால் உலக நாடுகள் பதற்றம் நிலவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலைய தூக்கணும்.. ஓபிஎஸ், தினகரன…? - அமித்ஷாவிடம் எடப்பாடியார் வைத்த நிபந்தனைகள்..?

காட்டி கொடுத்த ஷூ.. நகை கொள்ளையர்களை பிடித்தது எப்படி? காவல் ஆணையர் அருண்

பாஜகவுக்கு எப்போதுமே ராகுல் காந்தி உதவி செய்து கொண்டிருக்கிறார்: யோகி ஆதித்யநாத்

எல்லாம் நன்மைக்கே: அமித்ஷா - ஈபிஎஸ் சந்திப்பு குறித்து ஓபிஎஸ் ஒரே வரியில் பதில்..!

கூட்டணி குறித்து அமித்ஷாவிடம் எதுவும் பேசவில்லை: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments