Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு ஆயுத சோதனையை தொடரப்போகும் வட கொரியா!!

Arun Prasath
புதன், 1 ஜனவரி 2020 (10:38 IST)
அணு ஆயுத சோதனையை தொடரப்போவதாக வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட வேண்டாம் என வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னிடம் கோரிக்கை வைத்தார்.
அக்கோரிக்கையை ஏற்ற கிம், அணு ஆயுத சோதனையில் ஈடுபடாது என அறிவித்தது.

எனினும் நாட்டின் மீதான சர்வதேச தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும் என கிம் வலியுறுத்தி வந்தார். ஆனால் அணு ஆயுதங்களை முழுமையாக ஒப்படைத்தால் தான் அதனை பற்றி பரீசிலிக்க முடியும் என அமெரிக்க கூறியது. இந்நிலையில் கிம், ”வட கொரியா தயாரிக்கவுள்ள அணு ஆயுதங்களை இந்த உலகம் இனி காணும்” என கூறியுள்ளார். இதனால் உலக நாடுகள் பதற்றம் நிலவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments