Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜப்பான் கடல் பகுதியில் ஏவுகணைகளை ஏவிய வட கொரியா!

Webdunia
வெள்ளி, 13 மே 2022 (12:15 IST)
ஜப்பான் கடல் பகுதியில் 3 ஏவுகணைகளை வடகொரியா ஏவி சோதனை செய்து பார்த்ததாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது
 
வட கொரியாவில் உள்ள சுனான் என்ற பகுதியில் இருந்து ஜப்பான் கடலை நோக்கி அடுத்தடுத்து மூன்று ஏவுகணைகளை ஏவி சோதனை செய்யப்பட்டதாகவும் துல்லியமாக தாக்கி அழிக்கும் இந்த ஏவுகணை ஏவப்பட்டதை ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
ஏற்கனவே வடகொரியா 15 முறை ஏவுகணை பரிசோதனை செய்த நிலையில் இது 16வது முறையாக மீண்டும் சோதனை செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
வடகொரியாவில் தற்போது ஊரடங்கு உத்தரவு பிரகடனப் படுத்தப்பட்டாலும் ஏவுகணை பரிசோதனை மட்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments