Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி செலுத்தாத 3 ஆயிரம் ஊழியர்கள் டிஸ்மிஸ்?

Webdunia
வியாழன், 3 பிப்ரவரி 2022 (18:14 IST)
தடுப்பூசி செலுத்தாத 3,000 ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
அமெரிக்காவில் ராணுவ வீரர்களுக்கு தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 3000 ராணுவ வீரர்கள் இதுவரை தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாமல் இருப்பதால் அவர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
தடுப்பூசி செலுத்தி கொள்ளாத வீரர்களால் மற்ற வீரர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்றும் அதனால் தடுப்பூசி செலுத்தாத ஊழியர்களை டிஸ்மிஸ் செய்ய பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் ராணுவ செயலாளர் தெரிவித்துள்ளார்
 
ராணுவ தலைமையகம் பெண்டகன் இது குறித்து கூறியபோது தடுப்பூசி செலுத்தாத வீரர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் இதில் ரிசர்வ் படையினர் பயிற்சி படையினர் வீரர்கள் என அனைவரும் பொருந்தும் என்றும் கூறியுள்ளது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறையில் இருந்து செந்தில் பாலாஜி விடுதலை.! திரண்ட ஆதரவாளர்கள் - ஸ்தம்பித்த போக்குவரத்து..!!

5 லட்சம் டவுண்லோடுகளைக் கடந்து சாதனை படைத்த KYN (Know Your Neighbourhood)!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவர் தின விழா இன்று துவங்கியுள்ளது!

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்திருப்பது என்பது ஒரு நல்ல செய்தி உச்ச நீதிமன்றம் ஒரு சரியான நல்ல முடிவை கொடுத்துள்ளது- வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி....

தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்தை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் ஆய்வு......

அடுத்த கட்டுரையில்
Show comments