Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் விலக்கு விவகாரத்தில் திமுகவின் இயலாமை வெளிப்பட்டுள்ளது: ஜெயக்குமார்

Webdunia
வியாழன், 3 பிப்ரவரி 2022 (18:13 IST)
நீட் விலக்கு விவகாரத்தில் திமுகவின் இயலாமை வெளிப்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
 
தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவை சபாநாயகருக்கு ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் இது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்தபோது நீட் விலக்கு என்பது சட்ட பிரச்சினை என்றும் அதிமுக அரசு கையாண்ட மாதிரி தான் திமுக அரசும் நீட் விவகாரத்தை கையாளுகிறது என்றும் கூறினார்
 
நீட் விவகாரத்தில் திமுகவின் இயலாமை வெளிப்பட்டு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்/ நீட் விலக்கு பெறுவதற்கு எங்களிடம் ரகசியம் உள்ளது என்று கூறிய உதயநிதி ஜெயகுமாரின் கருத்துக்கு என்ன பதில் அளிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சனாதனக் கும்பலை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்! - திருமாவளவன்!

மக்களின் வரிப்பணம் முட்டாள்தனமாக செலவழிப்பு.. தொண்டு நிறுவனத்தை மூடிய எலான் மஸ்க்..

போலீசை விட திருடன் மேல்.. செல்போன் தொலைத்த இளம் பெண்ணின் பதிவு..!

அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர் பணி: டிஆர்பி மூலம் போட்டித் தேர்வு நடத்த முடிவு..!

இந்திய விமானப்படையின் விமானம் விபத்து.. வயல்வெளியில் விழுந்து சிதறியதால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments