நீட் விலக்கு விவகாரத்தில் திமுகவின் இயலாமை வெளிப்பட்டுள்ளது: ஜெயக்குமார்

Webdunia
வியாழன், 3 பிப்ரவரி 2022 (18:13 IST)
நீட் விலக்கு விவகாரத்தில் திமுகவின் இயலாமை வெளிப்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
 
தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவை சபாநாயகருக்கு ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் இது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்தபோது நீட் விலக்கு என்பது சட்ட பிரச்சினை என்றும் அதிமுக அரசு கையாண்ட மாதிரி தான் திமுக அரசும் நீட் விவகாரத்தை கையாளுகிறது என்றும் கூறினார்
 
நீட் விவகாரத்தில் திமுகவின் இயலாமை வெளிப்பட்டு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்/ நீட் விலக்கு பெறுவதற்கு எங்களிடம் ரகசியம் உள்ளது என்று கூறிய உதயநிதி ஜெயகுமாரின் கருத்துக்கு என்ன பதில் அளிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி கொண்டாட்டம்; சென்னையிலிருந்து மொத்தமாக கிளம்பிய 18 லட்சம் மக்கள்!

24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு! தீபாவளிக்கு இருக்கு செம மழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

இந்து மதத்தை சேர்ந்த கல்லூரி பெண்கள் ஜிம்முக்கு செல்ல வேண்டாம்: பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு..!

39 பேர் குடும்பங்களுக்கு மட்டுமே ரூ.20 லட்சம் கொடுத்த விஜய்.. 2 குடும்பத்திற்கு ஏன் தரவில்லை?

கரூரில் உயிரிழந்த குடும்பத்தினர்களுக்கு ரூ.20 லட்சம் அனுப்பிய விஜய்.. விரைவில் சந்திப்போம் என கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments