Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் விலக்கு விவகாரத்தில் திமுகவின் இயலாமை வெளிப்பட்டுள்ளது: ஜெயக்குமார்

Webdunia
வியாழன், 3 பிப்ரவரி 2022 (18:13 IST)
நீட் விலக்கு விவகாரத்தில் திமுகவின் இயலாமை வெளிப்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
 
தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவை சபாநாயகருக்கு ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் இது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்தபோது நீட் விலக்கு என்பது சட்ட பிரச்சினை என்றும் அதிமுக அரசு கையாண்ட மாதிரி தான் திமுக அரசும் நீட் விவகாரத்தை கையாளுகிறது என்றும் கூறினார்
 
நீட் விவகாரத்தில் திமுகவின் இயலாமை வெளிப்பட்டு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்/ நீட் விலக்கு பெறுவதற்கு எங்களிடம் ரகசியம் உள்ளது என்று கூறிய உதயநிதி ஜெயகுமாரின் கருத்துக்கு என்ன பதில் அளிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments