Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரை சுற்றி வரும் நியூஸ் பேப்பரால் கொரோனா பரவுமா? WHO பதில்!!

Webdunia
புதன், 25 மார்ச் 2020 (15:49 IST)
செய்திதாள்கள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவுமா என எழுந்த கேள்விக்கு WHO பதில் அளித்துள்ளது. 
 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பீதி நிலவி வருகிறது. இதனால் உலக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்த பல கேள்விகளுக்கும் சந்தேககங்களுக்கும் WHO பதில் அளித்து வருகிறது. 
 
அந்த வகையில் செய்தித்தாள்கள் மூலம் கொரோனா பரவுமா என பதில் அளித்துள்ளது. பல்வேறு சூழ்நிலைகள், தடப்வெப்ப நிலைகளில் எடுத்து வரும் பொருட்கள் மூலம் கொரோனா பரவ குறைவான சாத்தியமே உள்ளது. எனவே, செய்தித்தாள்களும் இது போன்றது தான் என தெரிவித்துள்ளது. 
 
ஆனால், இந்திய மருத்துவ சங்கம், செய்தித்தாளும் மற்ற பொருட்களை போன்றது தான். ஆதலால செய்தித்தாள் வாசிக்கும் முன்பும் வாசித்த பின்னரும் கைகளை சுத்தம் செய்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விளையாட்டு மைதானத்தில் நடந்த 'ஆபரேஷன் சிந்துர்.. இந்திய அணி வெற்றிக்கு மோடி வாழ்த்து..!

கரூர் துயரம்.. காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்த தகவல்கள் என்னென்ன?

கரூர் துயர சம்பவம்: ஐ.ஜி. தலைமையில் சிறப்புக் குழு விசாரணை

விஜய் பிரச்சாரத்தில் சதி நடந்திருக்கிறது.. நீதிமன்றத்தை நாடிய தவெக! - நாளை விசாரணை!

இதெல்லாம் சந்தேகத்த கிளப்புது...' கரூர் பிரச்சார கூட்ட சம்பவம் குறித்து ஈபிஎஸ் கேள்வி...!

அடுத்த கட்டுரையில்
Show comments