Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசிக்கு எதிர்ப்பு; கனடா ஸ்டைல் போராட்டத்தில் நியூஸிலாந்து!

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (11:30 IST)
நியூஸிலாந்தில் மக்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

உலகம் முழுவதிலும் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் தடுப்பூசி செலுத்துவது பல நாடுகளில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பல நாடுகள் தடுப்பூசி செலுத்துவதை கட்டாயமாக்கி உள்ளதோடு, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடையும் விதிக்கப்படுகிறது.

இவ்வாறாக தடுப்பூசி செலுத்த கட்டாயப்படுத்துவதை எதிர்த்து கனடாவில் ட்ரக் ட்ரைவர்கள் சாலையை மறித்து ட்ரக்கை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் வலுக்கவே கனடா பிரதமர் தலைமறைவாகும் சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில் தற்போது நியூஸிலாந்து டிரைவர்களும் இதே முறையிலான போராட்டத்தை பின்பற்றியுள்ளனர். ட்ரக்குகளை சாலைகளை மறித்து நிறுத்தி அவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments