ஆளுநர் எதிர்ப்பு இயக்கத்தை முதல்வர் தொடங்கவேண்டும்: ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (11:29 IST)
ஆளுநர் எதிர்ப்பு இயக்கத்தை முதல்வர் தொடங்கவேண்டும்: ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ
மாநிலங்களுக்கு ஆளுநர்கள் தேவையில்லை என்பதை குறிக்கும் வகையில் ஆளுநர் எதிர்ப்பு இயக்கம் என்ற ஒரு அமைப்பை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்க வேண்டும் என்று எம்எல்ஏ ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்
 
சட்டசபையில் இன்று நீட் விலக்கு மசோதா குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த மசோதா குறித்து அனைத்து கட்சிகளும் பேசி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்தநிலையில் சட்டப்பேரவையில் இன்று ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ பேசும்போது மாநிலங்களுக்கு ஆளுநர்கள் தேவையில்லை என்ற இயக்கத்தை முதல்வர் தொடங்க வேண்டும் என்று தெரிவித்தார்
 
மேலும் தீட்டு என்று சொல்லி அன்று ஒதுக்கி வைத்தார்கள் என்றும் இன்று நீட் என்று சொல்லி எங்கள் மாணவர்களை ஒதுக்குகிறார்கள் என்றும் அவர் கூறினார்
 
காமாலை பார்வை என ஆளுநர் குறிப்பிட்டது ஒட்டுமொத்த தமிழக மக்களையே அவர் சொன்னதாக நான் கருதுகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்புமணி தான் பாமக தலைவர்.. மாம்பழம் சின்னம் முடக்கப்படலாம்: தேர்தல் ஆணையம்..!

புதுச்சேரியில் விஜய் ரோட் ஷோ!.. சொந்த ஊரில் காரியம் சாதிக்க முடியாத புஸ்ஸி ஆனந்த்..

தனி நீதிபதி தீர்ப்பு சட்டம்-ஒழுங்கைப் பாதித்தது: திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு வாதம்

புதைக்கப்பட்ட இரண்டே நாட்களில் சிறுமியின் உடல் மாயம்.. தஞ்சை அருகே பரபரப்பு..!

மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகம்.. 14 வயது மகளின் கழுத்தை பிளேடால் அறுத்த கணவர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments