Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுநர் எதிர்ப்பு இயக்கத்தை முதல்வர் தொடங்கவேண்டும்: ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (11:29 IST)
ஆளுநர் எதிர்ப்பு இயக்கத்தை முதல்வர் தொடங்கவேண்டும்: ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ
மாநிலங்களுக்கு ஆளுநர்கள் தேவையில்லை என்பதை குறிக்கும் வகையில் ஆளுநர் எதிர்ப்பு இயக்கம் என்ற ஒரு அமைப்பை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்க வேண்டும் என்று எம்எல்ஏ ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்
 
சட்டசபையில் இன்று நீட் விலக்கு மசோதா குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த மசோதா குறித்து அனைத்து கட்சிகளும் பேசி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்தநிலையில் சட்டப்பேரவையில் இன்று ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ பேசும்போது மாநிலங்களுக்கு ஆளுநர்கள் தேவையில்லை என்ற இயக்கத்தை முதல்வர் தொடங்க வேண்டும் என்று தெரிவித்தார்
 
மேலும் தீட்டு என்று சொல்லி அன்று ஒதுக்கி வைத்தார்கள் என்றும் இன்று நீட் என்று சொல்லி எங்கள் மாணவர்களை ஒதுக்குகிறார்கள் என்றும் அவர் கூறினார்
 
காமாலை பார்வை என ஆளுநர் குறிப்பிட்டது ஒட்டுமொத்த தமிழக மக்களையே அவர் சொன்னதாக நான் கருதுகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments