Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுநர் எதிர்ப்பு இயக்கத்தை முதல்வர் தொடங்கவேண்டும்: ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (11:29 IST)
ஆளுநர் எதிர்ப்பு இயக்கத்தை முதல்வர் தொடங்கவேண்டும்: ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ
மாநிலங்களுக்கு ஆளுநர்கள் தேவையில்லை என்பதை குறிக்கும் வகையில் ஆளுநர் எதிர்ப்பு இயக்கம் என்ற ஒரு அமைப்பை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்க வேண்டும் என்று எம்எல்ஏ ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்
 
சட்டசபையில் இன்று நீட் விலக்கு மசோதா குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த மசோதா குறித்து அனைத்து கட்சிகளும் பேசி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்தநிலையில் சட்டப்பேரவையில் இன்று ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ பேசும்போது மாநிலங்களுக்கு ஆளுநர்கள் தேவையில்லை என்ற இயக்கத்தை முதல்வர் தொடங்க வேண்டும் என்று தெரிவித்தார்
 
மேலும் தீட்டு என்று சொல்லி அன்று ஒதுக்கி வைத்தார்கள் என்றும் இன்று நீட் என்று சொல்லி எங்கள் மாணவர்களை ஒதுக்குகிறார்கள் என்றும் அவர் கூறினார்
 
காமாலை பார்வை என ஆளுநர் குறிப்பிட்டது ஒட்டுமொத்த தமிழக மக்களையே அவர் சொன்னதாக நான் கருதுகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments