Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாவோசில் புத்தாண்டு கொண்டாட்டம் ...35 பேர் சாலை விபத்தில் பலி

Webdunia
புதன், 20 ஏப்ரல் 2022 (17:17 IST)
ஆசிய நாடான லாவோசில் புத்தாண்டு கொண்டாட்டம் ஒரு வாரம் கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருகிறது.

மக்கள் மகிழ்ச்சியில் புத்தாண்டை சாலையில் கொண்டாடிக் கொண்டிருக்கும்போது, குடிபோதையில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்களால்  பல விபத்துகள் ஏற்பட்டுள்ளது.

இதுவரை 352 விபத்துகள் நடந்துள்ளதாகவும், இதில்  35 பேரற்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த விபத்து சம்பவம் அ ந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments