Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு பரிசு அறிவிப்பு!

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு பரிசு அறிவிப்பு!
, சனி, 27 நவம்பர் 2021 (18:56 IST)
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என  சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என  தமிழ்நாடு சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சலைத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேலும்,  ஒரு ஆண்டில் அதிகப்பட்சம் ஒரு நபருக்கு 5 முறை பரிசுகள் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உதயநிதி ஸ்டாலினை தமிழ்நாடே கொண்டாடும் - அமைச்சர் அன்பில் மகேஷ்