Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் பரவும் புதிய வைரஸ்... மனிதர்களுக்குப் பரவுமா ?

Webdunia
செவ்வாய், 30 ஜூன் 2020 (14:40 IST)
கடந்த வருடம் சீனாவில் இருந்து உலக நாடுகளுக்குப் பரவியுள்ள கொரொனா வைரஸ் தொற்று  உககமெங்கிலும் ஒரு கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது பெரும் தொற்று உயிரைக் கொல்லும் வைரஸ் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள ஒவ்வொரு நாடும் மக்களைப் பாதுக்காக்கவும், மருத்துவசிகிச்சை அளிக்கவும் போராடி வருகிறது.
.
இந்த நிலையில்,  சீனாவில் புதிய பன்றிக் காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகிறது.

2009 ஆம் ஆண்டில்  பரவிய ஹெச்.1.என்.1 ( hen1) என்ற வைரஸின் மரபணுவைக் கொண்ட இப்புதிய பன்றிக்காய்ச்சலுகு  ஜி4 ( g4) என்று பெயரிட்டுள்ளனர்.

கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து, 2018 ஆம் ஆண்டு வரை இந்த வைரஸ் குறித்டு  நடத்தப்பட்ட சோதனையில் ஜி4 மனிதர்களுக்கு தொற்று ஏற்படக்கூடும் என தெரிவித்துள்ளனர் சீன விஞ்ஞானிகள்.

மேலும், பன்றிப் பண்ணைகளில் வேலைசெய்வோர் சுமார் 10.4 சதம்வீதர்ம் ஜி4 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என  தெரிவித்துள்ளனர் என்றாலும் கொரொனா போல் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு இந்த தொற்று பரவாது என்ற தகவலும் பரவாக வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments