சீனாவில் பரவும் புதிய வைரஸ்... மனிதர்களுக்குப் பரவுமா ?

Webdunia
செவ்வாய், 30 ஜூன் 2020 (14:40 IST)
கடந்த வருடம் சீனாவில் இருந்து உலக நாடுகளுக்குப் பரவியுள்ள கொரொனா வைரஸ் தொற்று  உககமெங்கிலும் ஒரு கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது பெரும் தொற்று உயிரைக் கொல்லும் வைரஸ் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள ஒவ்வொரு நாடும் மக்களைப் பாதுக்காக்கவும், மருத்துவசிகிச்சை அளிக்கவும் போராடி வருகிறது.
.
இந்த நிலையில்,  சீனாவில் புதிய பன்றிக் காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகிறது.

2009 ஆம் ஆண்டில்  பரவிய ஹெச்.1.என்.1 ( hen1) என்ற வைரஸின் மரபணுவைக் கொண்ட இப்புதிய பன்றிக்காய்ச்சலுகு  ஜி4 ( g4) என்று பெயரிட்டுள்ளனர்.

கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து, 2018 ஆம் ஆண்டு வரை இந்த வைரஸ் குறித்டு  நடத்தப்பட்ட சோதனையில் ஜி4 மனிதர்களுக்கு தொற்று ஏற்படக்கூடும் என தெரிவித்துள்ளனர் சீன விஞ்ஞானிகள்.

மேலும், பன்றிப் பண்ணைகளில் வேலைசெய்வோர் சுமார் 10.4 சதம்வீதர்ம் ஜி4 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என  தெரிவித்துள்ளனர் என்றாலும் கொரொனா போல் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு இந்த தொற்று பரவாது என்ற தகவலும் பரவாக வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் பிரதமரின் இந்திய வருகை திடீர் ரத்து.. என்ன காரணம்?

குமரிக்கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை!

உங்க வீட்ல எல்லாரும் சினிமா!. கேக்குறவன் கேனையனா இருந்தா!.. விஜயை தாக்கிய கருணாஸ்!...

சிகரெட் லைட்டரை தர மறுத்ததால் இளைஞர் படுகொலை! தப்பியோடிய மர்ம நபர்கள்..!

தவெகவில் இணைகிறாரா செங்கோட்டையன்?!... அரசியல் பரபர!...

அடுத்த கட்டுரையில்
Show comments