Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொகுசு விமான பயணத்தை அனுபவிக்க புதிய திட்டம் !

Webdunia
வெள்ளி, 3 ஜூலை 2020 (17:28 IST)
இந்த உலகில் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்பது அனைத்து மக்களின் கனவாக இருக்கும். அப்படி மக்களின் விருப்பத்தைத் தெருந்து கொண்டு அதை நிறைவேற்ற முன் வந்துள்ளது  தைவான் நாட்டு அரசு.

தைவான் நாட்டில் உள்ள சாங்ஷன் விமான நிலையத்தில் மக்களுக்கு விமான அனுபவத்தை ஏற்பட்டுத்த வேண்டும் என்பதற்காக போலி விமான அனுபவத்தை ஏற்படுத்த முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.

இதில் முதற்கட்டமாக சுமார் 60 பேருக்கு விமான நிலையம் இந்த அனுபவத்தை பெற வைத்துள்ளது.  அதாவது உலகம் முழுவதும் கொரொனா காலகட்டத்தில் விமானப் பயணம் இல்லாத சூழலில் விமானம் பயணம் செய்ய ஏங்குவபவர்களுக்கு இந்த அனுபவத்தைக் கொடுத்துள்ளது தைவான் விமான நிலையம்.

மேலும் இந்த விமான அனுபவத்தை அவர்கள் பெறும்போது, கொரோனா விழுப்புணர்வு செய்யப்பட்டது  குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments