Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுய இன்பமே பெட்டர்: பாலியல் டிப் கொடுக்கும் அரசு!!

Webdunia
சனி, 16 மே 2020 (14:01 IST)
நெதர்லாந்து அரசு தங்களது துணையுடன் உறவுக்கொள்வதை விட சுய இன்பம் காண்பதே சிறந்தது என அட்வைஸ் கொடுத்துள்ளது. 
 
கடந்த மார்ச் 23 ம் தேதி முதல் நெதர்லாந்தில் லாக் டவுன் நடைமுறைகள் அமலில் உள்ளது. மொத்தமான அந்நாட்டில் 43,880 கொரோனா தொற்றும், 5,500 மரணங்களும் இதுவரை பதிவாகியுள்ளது.
 
கடந்த திங்கட்கிழமை முதல் லாக் டவுன் தளர்வு நடவடிக்கைகளை நெதர்லாந்து எடுத்து வருகிறது. இந்நிலையில் நெதர்லாந்தில் திருமணமாகாதவர்கள் மற்றும் துணையில்லாதவர்கள் ஒரு சிறந்த பாலியல் துணையைக் கண்டுபிடிக்க வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
 
துணையை தேர்வு செய்யும் போது கொரோனா தங்களுக்குப் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தங்களது துணைக்கு கொரோனா தொற்று இருக்கும் பட்சத்தில், சுய இன்பம் காண்பதே சிறந்த வழி எனவும் அட்வைஸ் கொடுத்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

ராஜீவ் காந்தியின் 33 -வது ஜோதி வாகனப் பயணம் தொடங்கிய இடத்திலே நிறுத்தம்-மாநில தலைவரின் கடிதம் ஏற்படுத்திய தடை!

10 ரூபாய் காயின்களை வாங்கலைனா கடும் நடவடிக்கை! – கடைகளுக்கு எச்சரிக்கை!

நீதிமன்ற அனுமதியின்றி யாரையும் கைது செய்யக்கூடாது..! ED-க்கு உச்சநீதிமன்றம் செக்..!!

இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. இந்திய கடற்படையினர் அதிரடி..!

ரூ.22 கோடி கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்.. சென்னையில் 5 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்