Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்: பிறந்த குழந்தை பலி!

Webdunia
ஞாயிறு, 1 டிசம்பர் 2019 (10:00 IST)
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் பிறந்த குழந்தை உட்பட 8 பேர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான கூட்டணி தாக்குதல் நடத்தி வருகின்றது. தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இடங்களில் வான்வழி படைகள் நடத்தும் தாக்குதலில் அப்பாவி மக்களும் பலர் இறந்து போகிறார்கள்.

இந்நிலையில் கோஸ்ட் மாகாணத்தில் அமெரிக்க கூட்டணி படைகள் நடத்திய தாக்குதலில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தை, அதன் தாய் மற்றொரு சிறுமி உள்ளிட்ட 8 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments