Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபரிமலையில் அதிகரிக்கும் பக்தர்கள்: டபுள் மடங்கு வருமானம்!

Webdunia
ஞாயிறு, 1 டிசம்பர் 2019 (09:46 IST)
சபரிமலையில் வழக்கத்தை விட பக்தர்கள் வருகை அதிகமாகியுள்ளதாக கோவில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டு செல்லும் சீசன் தொடங்கியுள்ளது. கடந்த நவம்பர் 16ம் தேதி மண்டல பூஜைகள் மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டது. அதுமுதல் பல பக்தர்கள் சபரிமலைக்கு மாலைப் போட்டு நடைப்பயணமாக சென்று கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டை விட பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதாக கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.

கடந்த 13 நாட்களில் கோவிலுக்கு வருமானமாக 40 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு 19 கோடியே வருமானம் பெற்ற நிலையில் இந்த ஆண்டு அது இரு மடங்காகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு.. சென்னை வருகிறார் முக அழகிரி..!

மீண்டும் வெண்டிலேட்டர் சிகிச்சை.. போப் பிரான்சிஸ் உடல்நலம் குறித்த தகவல்..!

கப்பலை எடுக்குறீங்களா? ஏவுகணைய விடவா? - அமெரிக்காவை மிரட்டும் வடகொரியா?

2026ல் தவெக ஆட்சி அமைக்கும் என்பது விஜய்யின் பகல் கனவு: ஜெயகுமார்

16 மாத குழந்தையின் உடல் உறுப்பு தானம்.. புத்துயிர் பெற்ற 2 பேர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments