Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’விக்ரம் லேண்டரை காணவில்லை” நாசா அதிர்ச்சி தகவல்

Arun Prasath
புதன், 23 அக்டோபர் 2019 (15:03 IST)
நிலவின் தென் பகுதிக்கு இஸ்ரோவால் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டாரை காணவில்லை என நாசா தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி, இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலவின் தென் துருவத்திற்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்தில் விக்ரம் லேண்டார், நிலவில் தரையிறங்குய போது சிக்னல் துண்டிக்கப்பட்டது.

இதனை அடுத்து இஸ்ரோ பல முறை விக்ரம் லேண்டாரை தொடர்பு கொள்ள முயற்சி செய்தது. ஆனால் முடியவில்லை. இந்நிலையில் நாசாவின் லூனார் ஆர்பிட்டர் விக்ரம் லேண்டார் விழுந்த பகுதியை புகைப்படம் எடுத்தது. ஆனால் அந்த பகுதியில் லேண்டார் காணவில்லை என நாசா தெரிவித்துள்ளது. மேலும் விக்ரம் லேண்டார் விழுந்த பகுதி, நிழல்கள் தென்பட முடியாதவையாக இருப்பதாகவும் கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments