’விக்ரம் லேண்டரை காணவில்லை” நாசா அதிர்ச்சி தகவல்

Arun Prasath
புதன், 23 அக்டோபர் 2019 (15:03 IST)
நிலவின் தென் பகுதிக்கு இஸ்ரோவால் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டாரை காணவில்லை என நாசா தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி, இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலவின் தென் துருவத்திற்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்தில் விக்ரம் லேண்டார், நிலவில் தரையிறங்குய போது சிக்னல் துண்டிக்கப்பட்டது.

இதனை அடுத்து இஸ்ரோ பல முறை விக்ரம் லேண்டாரை தொடர்பு கொள்ள முயற்சி செய்தது. ஆனால் முடியவில்லை. இந்நிலையில் நாசாவின் லூனார் ஆர்பிட்டர் விக்ரம் லேண்டார் விழுந்த பகுதியை புகைப்படம் எடுத்தது. ஆனால் அந்த பகுதியில் லேண்டார் காணவில்லை என நாசா தெரிவித்துள்ளது. மேலும் விக்ரம் லேண்டார் விழுந்த பகுதி, நிழல்கள் தென்பட முடியாதவையாக இருப்பதாகவும் கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

260 பேர் உயிரிழந்த ஏர் இந்தியா விமான விபத்துக்கு விமானி தான் காரணமா? சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு..!

வங்கக்கடலில் அடுத்தடுத்து இரண்டு காற்றழுத்தத் தாழ்வு: வடகிழக்குப் பருவமழை தீவிரம்

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உண்மையிலேயே மனசாட்சி அரசியல் செய்யாமல் போய்விடுங்கள்: குஷ்பு

பெண்களுக்கான அரசு என்று கூறுவதற்கு பொம்மை முதல்வரும், அவரது மகனும் கூச்சப்பட வேண்டும்: ஈபிஎஸ்

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய இளைஞர்.. கரூரில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments