செவ்வாய் கிரகத்துல இருக்க மாதிரியே இருக்கும்! – நாசா அளிக்கும் இலவச பயிற்சி!

Webdunia
திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (09:11 IST)
செவ்வாய் கிரகம் போன்ற சூழலில் தங்கியிருந்து பயிற்சி பெற பொதுமக்களுக்கு நாசா அழைப்பு விடுத்துள்ளது.

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக செவ்வாய் கிரகத்தில் சேகரிக்கப்பட்ட தரவுகளை கொண்டு ஹூஸ்டன் அருகே செயற்கையாக செவ்வாய் கிரகம் போன்ற சூழலை நாசா உருவாக்கியுள்ளது.

இந்த சூழலில் மனிதர்கள் வசிக்க முடியுமா என்பது குறித்து ஆராய அந்த செயற்கை அமைப்பில் தங்கி பயிற்சி பெற தன்னார்வலர்களுக்கு நாசா அழைப்பு விடுத்துள்ளது. இதில் அமெரிக்க குடிமக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றாலும் பலர் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments