Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் வணிக வளாகங்கள் செயல்படும்! ஆனா கட்டுப்பாடு உண்டு!

Webdunia
திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (08:49 IST)
சென்னையில் கொரோனா காரணமாக வணிக வளாகங்கள், துணிக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்த நிலையில் மக்கள் கூடும் முக்கிய பகுதிகளில் வணிக வளாகங்கள், துணிக்கடைகள் உள்ளிட்ட பல பெருங்கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று முதல் ரங்கநாதன் தெரு உள்ளிட்ட 9 பகுதிகளில் வணிக வளாகங்கள், கடைகள் வழக்கம்போல செயல்படலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் நேரக்கட்டுப்பாடு, கொரோனா விதிகள் கடுமையாக பின்பற்றப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments