Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் வணிக வளாகங்கள் செயல்படும்! ஆனா கட்டுப்பாடு உண்டு!

Webdunia
திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (08:49 IST)
சென்னையில் கொரோனா காரணமாக வணிக வளாகங்கள், துணிக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்த நிலையில் மக்கள் கூடும் முக்கிய பகுதிகளில் வணிக வளாகங்கள், துணிக்கடைகள் உள்ளிட்ட பல பெருங்கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று முதல் ரங்கநாதன் தெரு உள்ளிட்ட 9 பகுதிகளில் வணிக வளாகங்கள், கடைகள் வழக்கம்போல செயல்படலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் நேரக்கட்டுப்பாடு, கொரோனா விதிகள் கடுமையாக பின்பற்றப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments