ஜூப்பிட்டரை விட 13 மடங்கு பெரிய கோள்: நாசா கண்டுபிடிப்பு!!

Webdunia
ஞாயிறு, 12 நவம்பர் 2017 (15:38 IST)
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம்  வியாழன் கிரகத்தை விட 13 மடங்கு பெரிய அளவில் உள்ள கிரகத்தை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. 


 
 
நாசா விண் வெளியில் பல்வேறு புதிய கிரகங்கள் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் மற்றும் விண்கல் போன்றவற்றை கண்டுபிடித்துள்ளது.
 
இந்நிலையில் தற்போது மிகப்பெரிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளது. இது வியாழனை விட 13 மடங்கு பெரியது என கூறப்பட்டுள்ளது. 
 
இந்த கிரகத்திற்கு ஒ.ஜி.எல்.இ- 2016-பி.எல்.ஜி-1190 எல்.பி.’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய கிரகம் பூமியில் இருந்து 22 ஆயிரம் ஒளி தூரத்தில் உள்ளதாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 நாட்கள் தங்கம் விலையில் மாற்றமே இல்லை.. எதிர்காலத்தில் ஏறுமா? இறங்குமா?

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் பரபரப்பு..!

நீதிபதி சுவாமிநாதன் பணியில் இருந்து நீக்க நோட்டீஸ்? இந்தியா கூட்டணி திட்டம்?

ஓபிஎஸ்ஐ அடுத்து திடீரென டிடிவி தினகரனை சந்தித்த அண்ணாமலை.. என்ன திட்டம்?

இன்று புதுச்சேரியில் விஜய்யின் பொதுக்கூட்டம்.. க்யூ ஆர் கோடு அடையாள அட்டை இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments